
ஆய்வாளரான J.P. Morgan என்பவர் சிஸ்கோ தனது கூலிகளில் 10%த்தை இறுதி காலாண்டு பகுதிக்குள் இடைநிறுத்தும் என எதிர்வுகூறியுள்ளார். இது கிட்டத்தட்ட 6600 வேலையாட்களை குறிக்கின்றது.
மற்றொரு ஆய்வாளரான Ehud Gelblum இது பற்றி கருத்து தெரிவிக்கையில், 10% ஆட்குறைப்பானது சிஸ்கோவுக்கு 900 மில்லியன் அமெரிக்க டொலர்களை சேமிக்க முடியும் என்றார்.
சிஸ்கோ நான்காவது நிதியாண்டு சம்பந்தமான அறிவுறுத்தல்களை, மே 6ந் திகதி நடைபெற உள்ள அதன் மூன்றாவது காலாண்டுக்கான பொதுக்கூட்டத்தில் தெரியப்படுத்தும். சிஸ்கோவில் தற்போது சுமார் 66000 பேர் வேலை செய்கின்றார்கள்.





கருத்துரையிடுக